ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
இந்நாடக நூலில் ‘இரண்டாயித்து ஐம்பதில் கல்யாணம்’ என்ற நாடகம் வரதட்சணை இல்லாத தலை தீபாவளியாக முடிகிறது. நாடகத்தின் நாயகி வருங்காலத் தலைமுறைக்குக் கூறும் அறிவுரை வரதட்சணையை ஒழிக்கும் என நம்புவோம்.
‘உண்மைக்கு ஒரு கல்யாணம்’ என்ற நாடகத்தில் சத்தியமூர்த்தியின் நேர்மை சாந்தியைத் தன் வீட்டு மருமகளாக்குகிறது. சத்தியமூர்த்தியின் மகன் இளங்கோ இந்தக்கால இளைஞனாகவே காணப்படுகிறான். முதிய சமுதாயத்துக்கும் இளைய சமுதாயத்துக்கும் உள்ள தலைமுறை இடைவெளி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இப்படி எட்டு நாடகங்கள் எதிர்காலச் சமுதாயத்தை வாழ வைக்க; வளர வைக்க பெருமைமிகு கோவைஅனுராதா அவர்களால் படைக்கப்பட்டுள்ளன. இளைய பாரதம் வாழ அவர் படைத்த நாடகக் கனிகளைச் சுவைத்து மகிழ்வீர்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 10 ธันวาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย