ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
பிரேம் குமார் ஒரு நடிகன். அவன் மனைவி மீனா. இந்த நடிகனின் வாழ்வில் ஒரு ரசிகையாக வந்து அவன் வாழ்வில் இணைந்தவள் ரம்யா. மதுமதி ஒரு கதாசிரியை . பிரேம் குமார் என்கிற நடிகனின் வாழ்வை எழுது ஆரம்பிக்கிறாள். பிரேம் குமாரை கிருஷ்ணகுமாராக மாற்றி அவள் எழுதும் நாவலில் இவள் எழுதியதெல்லாம் நிஜமாக மாறி அப்படியே நடக்கிறது.
இவனுக்கு மார்கெட் சரிய ரம்யா விட்டு விலக.... படங்களிலிருந்து இவன் விலக்கப் பட... தன் எதிர்காலத்தைப் பற்றி அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பி அவளைச் சந்திக்கிறான்.
அவள் சொன்ன க்ளைமாக்ஸ் அதிர்ச்சி தர நடிகன் திகைக்கிறான். மதுமதி சொன்னது என்ன?
நடிகன் ஜெயித்தானா ? காதலன் ஜெயித்தானா ?
மீனாவின் கதி என்ன ? மதுமதியின் நாவல் க்ளமேக்ஸ் என்ன ?
நிகழ் காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம்.
முடிவு என்ன ? நாவல் படித்தால் புரியும்........
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 3 สิงหาคม 2563
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย