ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
விவேகானந்தன் வந்தனா இவர்கள் இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருபவர்கள். இவர்களின் இரு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்களாய் பழகினார்கள். எலியும் பூனையுமாய் இருந்த இவர்களை விதி சேர்த்து வைத்தது எப்படி? விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தால் இவர்கள் இருவருக்கும் நடக்கும் பனிப்போர் என்ன? இவர்கள் இருவரையும் பிரித்து வைத்துள்ள காரணமே கதையின் சுவாரஸ்யம். கதையை வாசித்து காரணத்தை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 15 ธันวาคม 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย