ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ஒரு சாதாரண கம்பெனியில் கிளார்க் உத்தியோகம் பார்க்கும் பரந்தாமன் தரகரிடம் தனக்கொரு பெண் பார்க்கச் சொல்ல, அவரோ தரகு ஆசையில் சென்னையில் வாழும் ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணான வைதேகியிடம், பரந்தாமன் ஒரு செல்வந்தர் வீட்டு ஒரே வாரிசு என்றும், பெரிய கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் என்றும் பொய் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார்.
திருமணத்திற்குப் பின் உண்மை தெரிந்ததும், வைதேகி அவனை விட்டுப் பிரிந்து தந்தாய் வீட்டிற்கே சென்று விடுகிறாள். அவள் பிரிவைத் தாங்க முடியாமல் வேறு ஊருக்குச் சென்று வாழ்கிறான் பரந்தாமன். அங்கே தனக்கு உதவி செய்தவரின் விதவைத் தங்கைக்கு வாழ்வு கொடுக்கிறான்.
வைதேகியும் தான் பேராசிரியராக பணி புரியும் கல்லூரியின் சக பேராசிரியர் ஒருவரைத் திருமண செய்து கொள்கிறாள்.
இரு ஜோடிகளும் தேனிலவுக்காக கொடைக்கானல் வருகின்றனர்.
வந்த இடத்தில் பரந்தாமனும் வைதேயும் ஒருவரையொருவர் பார்த்து அதிர,
பரந்தாமனின் புது மனைவியும் அதிர்கிறாள்.
காரணம்?
நாவலைப் படியுங்கள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 มกราคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย