Mounam Pesuma? Sruthivino
Step into an infinite world of stories
‘அம்மம்மா.. கேளடி தோழி...!’ பாகம் ஒன்றில்...
ராதிகா, ஷோபா, சங்கர், பாலமுரளி இவர்கள் நாலு பேருக்குள்ளும் நடக்கும் கதையே இது. சங்கர் மற்றும் பாலமுரளி இவர்கள் இருவருமே ராதிகாவை காதலிக்கிறார்கள், இவர்கள் இருவரும் மறந்தும் கூட ஷோபாவை நினைக்கவில்லை. ஆனால், ராதிகாவின் மனதில் இருபது யார்? ராதிகாவிற்கும் சங்கருக்கும் திருமணம் முடிவானதை ஏற்றுக் கொள்ளாத பாலமுரளி, ராதிகாவை கடத்தி சென்று அவளை நாசமாக்கியும் விட்டான். இனி ராதிகாவின் நிலை என்ன? பாலமுரளியின் சபதம் என்ன? வாசிப்பை தொடருவோம் பாகம் இரண்டில்...
Release date
Ebook: 5 March 2024
English
India