இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு. ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்". இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
© 2021 Storyside IN (Audiobook): 9789354341311
Release date
Audiobook: 27 July 2021
இரண்டு தடங்களை வைத்துக் கதை எழுதுவதில் நிபுணரான ராஜேஷ்குமார் அவர்களின் மற்றோர் படைப்பு. ஒருபுறம் அன்பாலும் பாசத்தாலும் பிணைக்கப்பட்ட குடும்பத்தை கலைக்க பவ்யா என்னும் புயல் வீச வருகிறது. மற்றொருபுறம் தனது தைரியத்தாலும், நேர்மையான தன்மையாலும் வாழ்க்கையை அதன்போக்கில் எதிர்கொள்கிறாள் மற்றொருவள். அப்புயலின் தாக்கத்தால் அக்குடும்பத்தின் நிலையை அறிய கேளுங்கள் " ஒரு துளி கடல்". இக்கதையை கேட்டும் வாசகர்கள், இருவேறு தடங்களும் ஒரு கட்டத்தில் ஒன்றிணையும்போது ஆச்சரியம் அடைவார்கள். எழுத்தாளரின் கதை நடை நம்மை கதைக்குள் மூழ்கடிக்கிறது.
© 2021 Storyside IN (Audiobook): 9789354341311
Release date
Audiobook: 27 July 2021
Step into an infinite world of stories
Overall rating based on 271 ratings
Heartwarming
Unpredictable
Page-turner
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 271
Hariharan
4 Aug 2021
வழக்கமான ராஜேஷ்குமார் கதை சகோதரியின் குரல் மிகவும் அருமை அதைவிட பவ்யா கதாபாத்திரத்திற்காக ஒரு இரண்டு வரி பாட்டை பாடி இருப்பார் இதன் மூலம் அவருக்கு இசை ஞானம் இருப்பது புரிந்தது வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் பல படைப்புகள் நாங்கள் கேட்க வேண்டும்
Sudarshan
31 Jul 2021
After listening to several Books of Rajeshkumar, I thought I could predict his mind. This book is a total googly for me😀. I thought this would be another typical crime story. I could visualise every scenes narrated by Deepika. Especially the modulations between 2 female and 2 male characters and their mutual conversation. No confusion at all.
Surekha
1 Aug 2021
Excellent narration by Deepika Arun
Nowfal
2 Aug 2021
Awesome story. Awesome narration 2 parallel stories connect to each other on unpredictable circumstances
arshath
5 Aug 2021
ஒரு நல்ல முடிவுடன் RK இன் கதை தீபிகாவின் அழகான குரலில்....
Prabhurajan
19 Nov 2021
As usual, you nailed it Deepika. Good going!
Santhosh
12 Aug 2022
அருமை.
இளம்புவனம்
28 Aug 2021
கண் கலங்க வைத்து விட்டாள் பூர்ணிமா (ரோகிணி) வெவ்வேறு குரலில்சகோதரி தீபிகா அசத்தி விட்டிர்கள்....🙏 நன்றி🙏
Veera
27 Sept 2021
Nothing interesting
lalitha
12 Jan 2022
Nice
English
India