ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นิยาย
ஒரே மாதிரியான கிராமக் கதையுள்ள தமிழ் படங்களின் நையாண்டியே. இந்நாடகம், மாமன் திருகாணியை பெரியதம்பிக்கே கல்யாணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார். பெரியதம்பியின் பெரியதம்பிக்காக அவன் ஊதிக் கொடுத்த பலூனையும், தாலியையும் வைத்துக் கொண்டு காத்திருக்கும் தெருப்புழுதியை விட்டு அவள் கழுத்தில் தாலி கட்ட வைக்கிறான். அதைக் கண்டிக்க பஞ்சாயத்தை அப்பா பெரிய பண்ணை. திருகாணியை சகோதரியாக நினைக்கும் பெரியதம்பி அப்பான் கூட்டுகிறார்கள். பெரியதம்பி தந்திரமாக கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். பட்டணத்தில் விதை என்ற பெண் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கூற அவளுக்கு பயந்து பெரியதம்பி வாத்தியார் வேடத்தில் கிராமத்துக்கு வருகிறான். அவனைத் தொடர்ந்து வீணா, அவன் வாயாலேயே பெரியதம்பி தான் வேடம் போட்டான் என்று கூற வைத்து அவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 11 ธันวาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย