นิยาย
தவறான புரிதல்களே வாழ்க்கையை கசப்பாக்கி விடுகிறது. மனம் விட்டுப் பேசுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுமே இல்லறத்தின் ஆனந்தத்திற்கு காரணம். நிலம், இயற்கை, குடும்பம் என்று அழகான வட்டத்திற்குள் வாழும் உதய பானு தன்னை விரும்பும் தயாளனை புரிந்து கொள்ளாமல், அவனோடு வாழப் பிடிக்காமல் வெறுப்பும் கசப்புமாய் வாழ்கிறாள்.
அவளை விரும்பி மணந்த தயாளன், அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்விதான் அடைகிறான். அவன் மனதிற்குள் பதிந்த தேவதை அவள். அந்த தேவதையின் மகிழ்வான வாழ்வே அவன் லட்சியம்.
இதை ஒருநாள் உதய பானம் புரிந்து கொள்கிறாள். அவனின் ஆழ்ந்த அன்பையும் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கானது என்று புரிய வர அவளுக்குள் பொங்கி பெருகும் காதல் உணர்வில் தானும் நனைந்து, தயாளனையும் நனைக்கிறாள். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் இருந்தால், நாம் நினைத்த அனைத்துமே நிறைவேறும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
นิยาย
தவறான புரிதல்களே வாழ்க்கையை கசப்பாக்கி விடுகிறது. மனம் விட்டுப் பேசுவதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதுமே இல்லறத்தின் ஆனந்தத்திற்கு காரணம். நிலம், இயற்கை, குடும்பம் என்று அழகான வட்டத்திற்குள் வாழும் உதய பானு தன்னை விரும்பும் தயாளனை புரிந்து கொள்ளாமல், அவனோடு வாழப் பிடிக்காமல் வெறுப்பும் கசப்புமாய் வாழ்கிறாள்.
அவளை விரும்பி மணந்த தயாளன், அவளுக்குத் தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறான். ஒவ்வொரு முறையும் தோல்விதான் அடைகிறான். அவன் மனதிற்குள் பதிந்த தேவதை அவள். அந்த தேவதையின் மகிழ்வான வாழ்வே அவன் லட்சியம்.
இதை ஒருநாள் உதய பானம் புரிந்து கொள்கிறாள். அவனின் ஆழ்ந்த அன்பையும் அவன் செய்த ஒவ்வொன்றும் தனக்கானது என்று புரிய வர அவளுக்குள் பொங்கி பெருகும் காதல் உணர்வில் தானும் நனைந்து, தயாளனையும் நனைக்கிறாள். நல்ல எண்ணங்கள் மனதிற்குள் இருந்தால், நாம் நினைத்த அனைத்துமே நிறைவேறும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 มีนาคม 2567
ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
ยังไม่มีรีวิว
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย