Fiction
மனித வாழ்க்கையில் நம்ப முடியாத எத்தனையோ பேர் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றுன் ஒன்று, முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இப்பொழுது பிறவி எடுத்த ஒரு குழந்தை கூறலாம்.
இது உண்மையா? சாத்தியந்தானா? என்பது விவாதத்திற்குரிய பிரச்சினை ஆகும்.
ஆனால் இவ்வாறு முற்பிறவியைப் பற்றிய சம்பவங்கள் நடப்பதாக பத்திரிகையில் வரும் நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றனவே. இவற்றை எப்படி மறுப்பது?
தலை சிறந்த எழுத்தாளர் திரு. மகரிஷி அவர்கள் இத்தகைய முற்பிறவிப் பிரச்சினையை மையமாக வைத்து 'ஜோதி வந்து பிறந்தாள்' என்னும் அழகான கதையை அமைத்திருக்கிறார்.
உணர்ச்சிகள் கொப்புளிக்க உயிரோட்டமுள்ள இந்தக் கதையை எவரும் விரும்பிப் படிப்பர் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பெருமையோடு தமிழ் மக்களுக்கு இந்த நூலை வழங்குகிறோம்.
Release date
Ebook: 5 February 2020
Fiction
மனித வாழ்க்கையில் நம்ப முடியாத எத்தனையோ பேர் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றுன் ஒன்று, முற்பிறவியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி இப்பொழுது பிறவி எடுத்த ஒரு குழந்தை கூறலாம்.
இது உண்மையா? சாத்தியந்தானா? என்பது விவாதத்திற்குரிய பிரச்சினை ஆகும்.
ஆனால் இவ்வாறு முற்பிறவியைப் பற்றிய சம்பவங்கள் நடப்பதாக பத்திரிகையில் வரும் நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றனவே. இவற்றை எப்படி மறுப்பது?
தலை சிறந்த எழுத்தாளர் திரு. மகரிஷி அவர்கள் இத்தகைய முற்பிறவிப் பிரச்சினையை மையமாக வைத்து 'ஜோதி வந்து பிறந்தாள்' என்னும் அழகான கதையை அமைத்திருக்கிறார்.
உணர்ச்சிகள் கொப்புளிக்க உயிரோட்டமுள்ள இந்தக் கதையை எவரும் விரும்பிப் படிப்பர் என்னும் நம்பிக்கை இருக்கிறது. அந்தப் பெருமையோடு தமிழ் மக்களுக்கு இந்த நூலை வழங்குகிறோம்.
Release date
Ebook: 5 February 2020
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
Singapore