Aanandha Sai K.S.Ramanaa
Step into an infinite world of stories
Religion & Spirituality
தென் திசையில் இருந்த காலடியில் பிறந்து துறவு மேற்கொள்ள விரும்பி, காலடியிலிருந்து கிளம்பி, நர்மதை ஆற்றங்கரையில் இருந்த கோவிந்த் பகவத் பாதரின் சீரடியை அடைந்து, அத்வைத தத்துவத்தைப் புரிந்து, ஞானம் பெற்று குமரி முதல் இமயம் வரை கருத்துக்களை விளக்கம் கொடுத்து, பரப்பி இந்து மதத்தை ஒருங்கிணைத்தார் இளந்துறவியொருவர்.
அவர் தான் இந்து மதம் புத்துணர்ச்சி பெறவும், மக்களிடையே வழி பாட்டில் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தியதற்கு காரணமான 'ஆதி சங்கரர்'!
மதத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்த அவர் செய்த ஆன்மிகப் பயணத்தை எளிமையாகவும், விளக்கமாகவும் ஒரு ஜீவ நதியாய் தொட்டுச் செல்கிறது இந்நூல்.
வாருங்கள் புனித நதியில் நீராடி மகிழ்வோம்!
Release date
Ebook: 3 March 2023
English
India