الشعر
About the book: ”பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்!” அமர கவிஞன் பாரதியின் இந்த அழுத்தமான வரிகளின் தாக்கத்தால் விளைந்ததே இந்தக் குறுங்காவியம். பிரிவினை சக்திகளால் பிளவுபடும் பாரத தேசத்தில், முன்னர் இருந்த பழமையையும் பெருமையையும் இளைஞர்கள் வியந்து, நெகிழ்ந்து பேசுவதே இதன் கதைக்களம். பாரத தேசத்தின் வரலாற்றை சிந்து நாகரிகம் தொடங்கி, அதனை விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இளைஞர் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதியவைக்கும் முயற்சி. நிறைவில் சுதந்திர தேவியின் தரிசனத்தைக் காட்டும் சின்னஞ் சிறுவனின் வரலாற்றுப் பார்வை.
© 2021 Pencil (كتاب ): 9789354589881
تاريخ الإصدار
كتاب : 26 أكتوبر 2021
الشعر
About the book: ”பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்!” அமர கவிஞன் பாரதியின் இந்த அழுத்தமான வரிகளின் தாக்கத்தால் விளைந்ததே இந்தக் குறுங்காவியம். பிரிவினை சக்திகளால் பிளவுபடும் பாரத தேசத்தில், முன்னர் இருந்த பழமையையும் பெருமையையும் இளைஞர்கள் வியந்து, நெகிழ்ந்து பேசுவதே இதன் கதைக்களம். பாரத தேசத்தின் வரலாற்றை சிந்து நாகரிகம் தொடங்கி, அதனை விரிவாகவும் தெளிவாகவும் எழுதி இளைஞர் மனத்தில் பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பதியவைக்கும் முயற்சி. நிறைவில் சுதந்திர தேவியின் தரிசனத்தைக் காட்டும் சின்னஞ் சிறுவனின் வரலாற்றுப் பார்வை.
© 2021 Pencil (كتاب ): 9789354589881
تاريخ الإصدار
كتاب : 26 أكتوبر 2021
خطوة إلى عالم لا حدود له من القصص
لا توجد تعليقات بعد
قم بتنزيل التطبيق للانضمام إلى المحادثة وإضافة مراجعات.
عربي
الإمارات العربية المتحدة