Religion & Spirituality
வைணவ சம்பிரதாயப்படி வைணவச் சமயத்தினை வளர்த்த பெரியோர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர். ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண்மணி ஆண்டாள். பெரியாழ்வார் கண்டெடுத்த கோமேதகம். கோதை என்றே அழைக்கப்பட்டார். ஆடிப் பூரத்தில் அவள் அவதரித்தாலும் மாதங்களில் நான் மார்கழி என்ற கண்ணனின் வாக்குக்கேற்ப மார்கழியில் அப் பாவை, பாவை நோன்பிருந்து பாவை பாடி அந்த இறையுடன் இரண்டறக் கலந்தாள். பூமாதேவியின் அம்சமாக இப்பூவுலகில் பிறந்தவர் கோதை. அவள் இரண்டு மாலைகளை இறைவனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை.
Release date
Ebook: 7 July 2022
Religion & Spirituality
வைணவ சம்பிரதாயப்படி வைணவச் சமயத்தினை வளர்த்த பெரியோர்கள் ஆழ்வார்கள் என்று போற்றப்படுகின்றனர். ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒரே ஒரு பெண்மணி ஆண்டாள். பெரியாழ்வார் கண்டெடுத்த கோமேதகம். கோதை என்றே அழைக்கப்பட்டார். ஆடிப் பூரத்தில் அவள் அவதரித்தாலும் மாதங்களில் நான் மார்கழி என்ற கண்ணனின் வாக்குக்கேற்ப மார்கழியில் அப் பாவை, பாவை நோன்பிருந்து பாவை பாடி அந்த இறையுடன் இரண்டறக் கலந்தாள். பூமாதேவியின் அம்சமாக இப்பூவுலகில் பிறந்தவர் கோதை. அவள் இரண்டு மாலைகளை இறைவனுக்குச் சூட்டி மகிழ்ந்தாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை.
Release date
Ebook: 7 July 2022
Step into an infinite world of stories
No reviews yet
Download the app to join the conversation and add reviews.
English
India